நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

14வது தலாய்லாமா (டென்சின் கட்சு)

என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியவன் மனிதன் தான்ஏனென்றால் அவன் பணம் சம்பாதிப்பதற்காக தனது ஆரோக்கியத்தை தியாகம் செய்கிறான். பிறகு இழந்த ஆரோக்கியத்தை திரும்பப் பெறுவதற்காக,  சம்பாதித்த பணத்தை தியாகம் செய்கிறான்பிறகு நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து எதிர்காலத்தை எண்ணி கனவுலகில் மிதக்கிறான். அதன் விளைவாக  அவன் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் வாழ முடியாமல் தவிக்கிறான். தனக்கு இறப்பே இல்லையென்ற இறுமாப்போடு வாழ்கிறான். கடைசியில் வாழாமலே சாகிறான்